பங்குச்சந்தை வருமானம்

பங்குச் சந்தையின் அடிப்படைதான் முதலீடு. ஆனால் பங்கு சந்தையின் போக்கு முதலீட்டுக்கு ஆதாயம் பார்க்கிற வகைக்கு இல்லை.

பெரும்பாலான பங்குகளில் முதலீடு செய்து விட்டு ஒரு மாதம் கவனிக்காமல் விட்டாலே, நீங்கள் வாங்கிய பங்கின் விலை சரிந்து, உங்கள் முதலீட்டில் கொஞ்சம் விழுக்காடு காணாமல் போயிருக்கும்.

பங்குச் சந்தையில் ஆதாயம் பார்க்க முதலீடு செய்யக்கூடாது. சேமிக்க வேண்டும். பங்கு விலை இறங்கும் போதெல்லாம் ஒவ்வொரு பங்காக வாங்கிக் கொண்டிருக்க வேண்டும். பங்குவிலை ஏறும்போது ஆதாயம் கணக்கிட்டு தொகுப்பாக விற்க வேண்டும். இன்னும் விலை எறும் போது ஆதாயம் கணக்கிட்டு இன்னொரு தொகுப்பை விற்க வேண்டும். இப்படி தொடர் வணிகமாற்றினால் பங்குச்சந்தையில் உறுதியாக ஆதாயம் பார்க்க முடியும்.

இந்த வகையான வணிகமாற்றலுக்கு நீங்கள் வாங்கும் பங்கின் அடர்த்தி கோடிக்கணக்கில் இருக்க வேண்டும். அடிக்கடி ஏற்றஇறக்கம் அடையும் பங்குகளே இந்த வகைக்குத் தோதுப்படும்.

நிறைய பங்குகளில் சேமிக்கவும் கூடாது, வணிகமாடவும் கூடாது. நல்லதொரு பங்கை தேர்ந்தெடுத்து அந்தப் பங்கில் மட்டும் வணிகமாடலாம்.

விலை நூறுக்கு குறைந்த விலையுள்ள பங்கையோ, ஐநூறுக்கு அதிகமான விலையுள்ள பங்குகளையோ தேர்வு செய்ய வேண்டாம்.

உங்களால் குறைந்தது மாதம் ரூபாய் ஐநூறு சேமிக்க முடியும் என்றால், நீங்கள் பங்குச் சந்தையில் இணைந்து சிறப்பாக ஆதாயம் பார்க்க முடியும். நான் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த வகையில் தான் பங்குச்சந்தையில் வருமானம் ஈட்டி வருகிறேன்.

இதற்கு நிறைய நிறைய தரவுகள் எல்லாம் கற்றுத்தேற வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. நான் பல ஆண்டு அனுபவத்தில் கற்ற இந்த வித்தையை உங்களுக்கு சில மணி நேரங்களில் கற்றுத்தந்து விடமுடியும். 

நீங்கள் பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபட உங்களிடம் ஆண்டிராய்டு செல்பேசி இருந்தால் போதும். பெரிதாக தொடக்க முதலீடு எதுவும் தேவையில்லை. நீங்கள் வாங்கும் பங்குக்கு பணம் செலுத்தி பங்கு வாங்கி கணக்கில் வைத்துக் கொள்ள முடியும்.  

நான் அறிமுகப்படுத்தும் பங்கின் விலை தற்போது ஏறத்தாழ ஐநூறு ஆக உள்ளது. உங்களால் குறைந்தது மாதம் ரூபாய் ஐநூறு சேமிக்க முடியும் என்றால், அதை பங்குச் சந்தையில் முதலீடு ஆக்கி நல்ல வட்டி ஆதாயம் பார்க்க முடியும்.

நீங்கள் நேரடியாக பங்குச் சந்தையில் இணைய கீழ்கண்ட இணைப்பில் சென்று பதிவு செய்து கொண்டு பங்குசந்தை வணிகத்தில் ஈடுபடலாம். 

இணைப்பு: https://angel-one.onelink.me/Wjgr/xkh9ewso

பங்குச்சந்தை இயங்கும் நேரம் காலை 9.30 முதல் மாலை 3.30 வரை மட்டுமே ஆகும். சனி, ஞாயிறு விடுமுறை. பொது விடுமுறை நாட்களில் பங்குச் சந்தை இயங்காது. 

உங்கள் எந்த ஐயங்களுக்கும் என்னோடு தொடர்பு கொள்ள எனது மின்அஞ்சல் முகவரி: kumarinadanr@gmail.com

பங்குச் சந்தையில் இணைவதற்கு ஆதார் எண்ணும், வருமானவரி கணக்கு எண்ணும் கட்டாயத்தேவை ஆகும். மேலும் வருமானவரி கணக்கு எண்ணோடு ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டியதும் கட்டாயம் ஆகும்.


என் கட்டுரை பயன்பட்ட நட்புகளின் பாதுகாப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் ஐந்திணைக் கோயிலின் அருட்காசை பெற்றுத்தருவதில் மகிழ்கிறேன். 

நீங்கள் ஏஞ்சல் பங்குச்சந்தை தரகு நிறுவனத்தில் இணைந்து வணிகமாடத் தொடங்கியதும் உங்களுக்கு ஐந்திணைக் கோயிலின் அருட்காசுகள் ஐந்து கிடைக்கபெறும். அந்த அருட்காசுகளின் அருள்நலம் மற்றும் பொருள்வளம் குறித்து இந்த இணைப்பில் சென்று அறியலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்த இரண்டு நிறுவனங்களை என்பேசியின் முகப்புத் திரையில் வைத்துக்கொண்டாடுகிறேன். அன்றாடம் ஐம்பது வரை வருமானம் தந்துவரும் விருப்ப நிறுவனங்களாக

இயங்கலையில் வருமானம் ஈட்ட நான்காவது நிறுவனம்